திடீரென ரத்து செய்யப்பட்ட ஆளுங்கட்சியின் கூட்டம்
றித்தக் கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(18) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பல விடயங்களில் கவனம் செலுத்துவதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
எனினும், குறித்தக் கலந்துரையாடல் திடீரென இரத்துச் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -