மின்னல் தாக்கி யாழ்ப்பாண இளைஞன் பலி!

இளைஞன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 
மின்னல் தாக்கி யாழ்ப்பாண இளைஞன் பலி!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யாழ். சுழிபுரத்தை சேர்ந்த இளைஞன் நேற்று வியாழக்கிழமை (14) வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -