பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 24 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 24 பேர் காயம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -