பேருவளையில் ஏற்பட்ட மோதலில் பாடசாலை மாணவர்கள் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு எழுது பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பாடசாலைப் மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சகல பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகாது நடுநிலை சிந்தனையோடு செயற்பட வேண்டும். நேரிய சிந்தனையோடு பாடசாலை பிள்ளைகள் வளர வேண்டும்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.