பாடசாலை கல்வி நடவடிக்கை நாளை நிறைவு

இந்த வருடத்தின் முதலாவது இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (16) நிறைவடைகின்றன.
பாடசாலை கல்வி நடவடிக்கை நாளை நிறைவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த வருடத்தின் முதலாவது இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (16) நிறைவடைகின்றன.

இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், இம்மாதம் 26ஆம் திகதி மூன்றாவது பாடசாலை தவணையின் முதலாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -