Breaking News - இன்று நள்ளிரவு முதல் விசா முறையில் மாற்றம் - ஜனாதிபதி அறிவிப்பு
நாட்டில் முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
நாட்டில் முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் இந்த முறை அமல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -