வெளிநாட்டவர்களுக்கு 5 ஆண்டுகால இலவச தொழில் விசா
முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விசா வழங்கப்படவுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு, இன்று (01) முதல் 5 வருடங்களுக்கு இலவச தொழில் விசாவழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.
இதன்படி, முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விசா வழங்கப்படவுள்ளது.