பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட கணவரை தாக்கிய கும்பல்.!
பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
உத்தரபிரதேசத்தில், பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில், மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது. தாக்குதல் எப்போது நடைபெற்றது என தெரியாத நிலையில், அதுகுறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -