உத்தரபிரதேசத்தில் போதையில் இருந்த வாலிபர் ஒருவர் 11 கே.வி. உயர்அழுத்த மின்கம்பியில் ஏறி ஆபத்தான முறையில் படுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த மின்வாரியம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.