காதலர் தினத்தில் சோகம்.... காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த யாழ். இளைஞன்
மிகுந்த மன உளைச்சலில் இருந்த இளைஞன், தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததால் 29 வயது இளைஞன் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில் இடம்பெற்றுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மிகுந்த மன உளைச்சலில் இருந்த இளைஞன், தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நிராகரிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலால் அந்த இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தங்கள் மகன் காதல் உறவில் இருந்ததாகவும், காதலர் தினத் திட்டங்களை காதலி மறுத்தது மட்டுமல்லாமல், அவரைத் திட்டியதால் மனம் உடைந்ததாகவும் பெற்றோர் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -