மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று 20) நிறைவடைகின்றது.
மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று 20) நிறைவடைகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கல்வியமைச்சு இதனை அறிவித்துள்ளது. அத்துடன், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (21) முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -