வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெற்றது
