அத்துடன் 40 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகை தெறிக்க விட்டார். உலகக்கோப்பை வரலாற்றில் மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம் இதுதான்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி சதம் அடித்தார். இது அவரது ஆறாவது உலகக்கோப்பை சதம் ஆகும்.
அவருடன் துணைக்கு எந்த வீரரும் நிற்கவில்லை. எனினும் கடைசிவரை தனியாக போராடிய முகமதுல்லா 111 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
இதை வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் சிறிதளவாவது உண்மை இருக்கக் கூடும் என தெரிகிறது.
பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து கிரிக்கெட் விவாதம் ஒன்றில் பேசுகையில் இந்திய அணி பிரேக் பிடிக்காத ரயில் போல இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் தான் அதிக வெற்றிகளை பெற்று இருக்கிறது. இதுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையே 134 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 273 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 35 ஓவர்களில் எல்லாம் எட்டி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் இருந்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டமை குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
அஸ்வின் பந்துவீச்சை சமாளிப்பது டேவிட் வார்னருக்கு கடினமான காரியம். பலமுறை அஸ்வின் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.
இங்கிலாந்து அணி அவரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால், அவர் அணியில் இடம் பெற்றால் எதிரணிகளுக்கு திண்டாட்டம் தான்.
ஆஸ்திரேலியா அணியிடம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது இந்திய அணி.
அந்த அளவுக்கு மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார் அவர். மேலும், எப்போது கேப்டன் விக்கெட் எடுக்கக் கோரினாலும் விக்கெட் எடுத்துத் தரும் பந்துவீச்சாளர் என்ற பெயர் பெற்ற தாக்குர் அதையும் அந்தப் போட்டியில் செய்யவில்லை.
2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திடீரென ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் பங்கேற்றனர்.
உலகக்கோப்பை 2023: 2023 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணியில் யார் நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் என்ற கேள்வி எழுந்துள்ளது.