கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு அமல்

பொலிஸ் மா அதிபரால் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 1, 2022 - 10:23
கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு அமல்

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரால் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!