சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் வெளியான தகவல்
ரஷ்யாவில் இருந்து 32,030 பேரும், இந்தியாவில் இருந்து 30,027 பேரும், சீனாவில் இருந்து 14,836 பேரும் இவ்வாறு வந்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கடந்த பெப்ரவரி மாதத்தில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு இலட்சத்து 18 ஆயிரத்து 350 சுற்றுலாபயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ரஷ்யாவில் இருந்து 32,030 பேரும், இந்தியாவில் இருந்து 30,027 பேரும், சீனாவில் இருந்து 14,836 பேரும் இவ்வாறு வந்துள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -