இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வந்தார்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (19) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருடன் வெளிவிவகார அமைச்சின் நான்கு மூத்த அதிகாரிகளும் வருகைத் தந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை வந்த இந்தக் குழுவினர், பிற்பகல் 02.45 மணியளவில் இந்தியாவுக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -