முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரானதுடன், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். 

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர