பாடசாலை விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியானது
நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்றத்தில் இன்று(24) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பாடசாலை விடுமுறை டிசெம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்றத்தில் இன்று(24) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.