அலைபேசி மற்றும் உபகரணங்களின் விலை  தொடர்பில் அதிர்ச்சி தகவல்

ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிக்கப்படுவதால் இந்த நிலையை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.
அலைபேசி மற்றும் உபகரணங்களின் விலை  தொடர்பில் அதிர்ச்சி தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அலைபேசி மற்றும்  அலைபேசி உபகரணங்களின்  விலைகள் வேகமாக அதிகரிக்கும் என அலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிக்கப்படுவதால் இந்த நிலையை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அலைபேசிகள் இதுவரை VAT வரிக்குள் சேர்க்கப்படவில்லை என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வரி விதிப்பு காரணமாக அலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் சுமார் 18 வீதத்தினால் அதிகரிக்குமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -