வாக்குமூலம் பதிவு செய்வதற்காக FCID முன்னிலையில் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி!

குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக FCID முன்னிலையில் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று வெள்ளிக்கிழமை (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ( Financial Crimes Investigation Division - FCID) முன்னிலையாகியுள்ளார். 

குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதற்கு அமையவே நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியுள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர