உடனடியாக வெளியேறுங்கள் - 7 மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு அறிவிப்பு

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த பகுதிகளை விட்டு பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.

உடனடியாக வெளியேறுங்கள் - 7 மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதுடன், அந்த பகுதிகளை விட்டு பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (30) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டம்

ஊவா பரணகம
ஹல்துமுல்ல
வெலிமடை
பசறை
சொரனத்தோட்ட
எல்ல
பதுளை
லுனுகல
கந்தேகெட்டிய
மீகஹகிவுல
பண்டாரவளை
ஹப்புத்தளை
ஹாலியேல

கொழும்பு மாவட்டம்

பாதுக்க
சிதாவாக்க

ADVERTISEMENT
ADVERTISEMENT

கண்டி மாவட்டம்

உடுநுவர
பாஸ்பாகே கோரள
பன்வில
தொலுவ
அக்குரணை
துன்பனே
ஹதரலியத்த
உடுதும்பர
யட்டிநுவர
பாதத்தும்பர
குண்டசாலை
தெல்தோட்டை
மாதத்தும்பர
பஹதஹேவாஹேட்ட
கங்வட்ட கோரளை
ஹரிஸ்பத்துவ
பூஜாபிட்டிய
கங்ஹிகல கோரளை
உடபலாத்த
மினிபே

கேகாலை மாவட்டம்

கலிகமுவ
மாவனல்ல
யட்டியந்தோட்டை
தெஹியோவிட்ட
புலத்கொஹுபிட்டிய
ரம்புக்கனை
வரகாபொல
அரநாயக்க
ருவன்வெல்ல
தெரணியகல
கேகாலை

குருநாகல் மாவட்டம்

மாவத்தகம
மல்லவப்பிட்டிய
அலவ்வ
நாரம்மல
பொல்கஹவெல
ரிதிகம

மாத்தளை மாவட்டம்

பல்லேபொல
ரத்தோட்டை
யாதவத்த
நாவுல
லக்கல பல்லேகம
உக்குவெல
மாத்தளை
வில்கமுவ
அம்பன்கங்க கோரளை

நுவரெலியா மாவட்டம்

ஹங்குரன்கெத
மத்துரட்ட
நுவரெலியா
தலவாக்கலை
வலப்பனை
நில்தண்டாஹின்ன
அம்பகமுவ
கொத்மலை மேற்கு
கொத்மலை கிழக்கு

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT