கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னருவவில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பொலன்னருவவில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று பிற்பகல் (03) புனர்வாழ்வு மையத்திலிருந்து கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -