கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு அமுலில்

கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு அமுலில்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (21) மாலை 5 மணி முதல் நாளை(22) காலை 8 மணி வரை  நீர் விநியோகம் தடைப்படும்.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -