நீரில் மூழ்கி உயிரிழந்த ரஷ்ய பிரஜை 

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நீரில் மூழ்கி உயிரிழந்த ரஷ்ய பிரஜை 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 38 வயதான ரஷ்யப் பிரஜை உயிரிழந்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -