ஆதர்ஷா பிணையில் விடுதலை

பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 12, 2023 - 20:29
ஆதர்ஷா பிணையில் விடுதலை

பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த ஆதர்ஷா கரந்தன, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் ஆதர்ஷா கரந்தன கைது செய்யப்பட்டிருந்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!