தனது பிறந்த நாளை இலங்கையில் கொண்டாடிய தென் ஆபிரிக்க ஜனாதிபதி!

தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தனது பிறந்த நாளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இலங்கையில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தனது பிறந்த நாளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இலங்கையில் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

G-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர், குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு (16) இலங்கை வந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி இவ்வாறு பிறந்த நாளை கொண்டாடியதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சந்தித்து இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போதே, கட்டுநாயக்க விமானப்படை தளத்தில், தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -