நாளைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டது

இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இலங்கை பாராளுமன்றம் நாளை (18) கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -