நாளைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டது

இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இலங்கை பாராளுமன்றம் நாளை (18) கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர