களுத்துறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

களுத்துறையில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 12, 2023 - 16:10
களுத்துறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

களுத்துறையில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!