கந்தானை நகரில் கண்ணை மூடவைத்த நபர்

அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு தனது மிதிவண்டியில் பயணிக்கின்றார்.
கந்தானை நகரில் கண்ணை மூடவைத்த நபர்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கந்தானை நகரின் நடுவில் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் நபர் தொடர்பிலான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர் தனது சைக்கிளின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு தனது மிதிவண்டியில் பயணிக்கின்றார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், குறித்த நபரை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -