பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜுன் 3, 2024 - 16:01
பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!