கொத்து, ரைஸ் மற்றும் சோற்று பொதிகளின் விலை அதிகரிப்பு

ரைஸ், கொத்து, மற்றும் சோற்று பொதிகளின் விலைகள் இன்று (06) நள்ளிரவு முதல் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கொத்து, ரைஸ் மற்றும் சோற்று பொதிகளின் விலை அதிகரிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அகில இலங்கை சிற்றுண்டி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்,  ரைஸ், கொத்து, மற்றும் சோற்று பொதிகளின் விலைகள் இன்று (06) நள்ளிரவு முதல் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எரிவாயு விலையில் ஏற்பட்ட கணிசமான உயர்வால் உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இருப்பினும், தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக, சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -