கலா ஓயாவில் பேருந்தில் சிக்கிய 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு
புத்தளம் மற்றும் அநுராதபுரம் வீதியில் உள்ள கலா ஓயாவை அண்மித்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸின் கூரையில் இருந்த 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையை அடுத்து, அவர்கள் மீட்கப்பட்டுள்னர்.
ஒரு வெளிநாட்டுப் பெண் உள்ளிட்டவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.