களுபோவில வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை

COLOMBO (News21) – களுபோவில வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
களுபோவில வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

COLOMBO (News21) – களுபோவில வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விசேட அதிகாரியொருவர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த இரு சிசுக்களின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால், வைத்தியசாலை பணிப்பாளரிடம் விசாரணை நடத்துமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் கஸ்பேவ பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -