பிரேசிலில் மண்சரிவு : வீதி, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு

தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் மண்சரிவு : வீதி, ரயில் வழித் தொடர்புகள் துண்டிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, தானிய ஏற்றுமதியில் இரண்டாவது மிகப்பெரிய பரனகுவா துறைமுகத்திற்கான வீதி மற்றும் ரயில்வழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மண்சரிவில் மலைகள் சரிந்து வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு மண் மலைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டன. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -