இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடம் அதிக கட்டணம் வசூலித்த இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Two tuk-tuk drivers arrested for overcharging Brazilian and Belgian tourists in Sri Lanka.)
பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூலியானா மரின்ஸ் (வயது 26) என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம், வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிட்டு வருகின்றார்.
பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரேசிலின் சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.