வெனிசுலாவில் கடந்த மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,734 ஆக உயர்ந்துள்ளது. 16,740 பேர் காயமடைந்துள்ளதுடன், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பரானாகுவா - அன்டோனினா துறைமுகங்களுக்கான பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்தனர்.