கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் - தகராறு செய்த மூன்று பெண்கள் கைது
மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கொரலவெல்ல, மொரட்டுவைபகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இது ஒரு கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட தகராறு கொண்டிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -