கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் - தகராறு செய்த மூன்று பெண்கள் கைது

மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கடற்கரையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் -  தகராறு செய்த மூன்று பெண்கள் கைது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கொரலவெல்ல, மொரட்டுவைபகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது ஒரு கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட தகராறு கொண்டிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -