Tag: பலத்த காற்று

குறைந்த அழுத்தப் பகுதி நாட்டை விட்டு நகர்வு; இன்றிலிருந்து மழை குறையும்

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் மழை சாத்தியம் – கடல் பகுதிகளுக்கு விசேட எச்சரிக்கை

கடலில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்காக விசேட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் சந்திரா தாக்கம்: இங்கிலாந்தில் கனமழை, வெள்ளம் மற்றும் போக்குவரத்து பாதிப்பு

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, இங்கிலாந்து முழுவதும் நூற்றுக்கணக்கான வெள்ள எச்சரிக்கைகள் அமலில் இருந்தன. இதில் மட்டும் இங்கிலாந்தில் 95 எச்சரிக்கைகள் உள்ளன. ஏற்கனவே ஈரமடைந்த நிலப்பரப்பில் தென்மேற்கு இங்கிலாந்தில் கனமழை பெய்வதால், வெள்ள அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கையை கடக்கவுள்ள ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – அவசர எச்சரிக்கை

இந்த தாழமுக்கம், மட்டக்களப்பிற்கு தென்கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இன்றைய வானிலை 24-12-2025: மழை, கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை: பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றும் கனமழை தொடரும்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாக்கம் அதிகரிப்பு

இதனுடன், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பதிவாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாகாணங்களில் நாளை (12) மழை பெய்யும்; வெளியான அறிவித்தல்

சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: பல மாகாணங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும்.

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணிநேர வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பலத்த காற்று தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திடீரென சரிந்து விழுந்த தொலைதொடர்பு கோபுரம்! ஐவர் படுகாயம்

10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிக உயரமான கோபுரமே இவ்வாறு பலத்த காற்றினால் தபால் நிலையத்தின் மேற்கூரையில் விழுந்துள்ளது.