பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து விசேட அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து விசேட அறிவித்தல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வியமைச்சர் சுசில் ப்ரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -