நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 06ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே 7ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.