நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மே 5 மற்றும் 06ஆம் திகதி மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன்படி, மே 7ம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -