காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதியோரத்தில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 20, 2025 - 15:52
மே 20, 2025 - 15:53
காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் வவுனியா கன்னாட்டி கணேசபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று (மே 19) உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதியோரத்தில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் உயிரிழந்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!