ராகமையில் துப்பாக்கிச்சூடு; சிறுவன் உட்பட மூவர் காயம்!
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
ராகமை, வல்பொல பிரதேசத்தில் இன்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காயமடைந்தவர்களில் 17 வயதுச் சிறுவனும் உள்ளதாகவும் ராகமை பொலிஸார் தெரிவித்தனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -