ராகமையில் துப்பாக்கிச்சூடு; சிறுவன் உட்பட மூவர் காயம்!

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ராகமையில் துப்பாக்கிச்சூடு; சிறுவன் உட்பட மூவர் காயம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ராகமை, வல்பொல பிரதேசத்தில் இன்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காயமடைந்தவர்களில் 17 வயதுச் சிறுவனும் உள்ளதாகவும் ராகமை பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -