பஸ் - லொறி மோதி ஏற்பட்ட விபத்தில்  நான்கு பேர் காயம்!

தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் - லொறி மோதி ஏற்பட்ட விபத்தில்  நான்கு பேர் காயம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த விபத்து இன்று  (08) காலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மாத்தறையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி உள்ளது.

இந்த விபத்தில், பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -