ஸ்வீடனில் குரங்கம்மைத் தொற்று: ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் சம்பவம்

ஸ்வீடன் நாட்டில் குரங்கம்மை நோய் (mpox)தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
ஸ்வீடனில் குரங்கம்மைத் தொற்று: ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் சம்பவம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஸ்வீடன் நாட்டில் குரங்கம்மை நோய் (mpox)தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மத்திய ஆப்பிரிக்காவின் கொங்கோவில் (Congo) காணப்படும் அதே ஆபத்தான Clade 1b வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஸ்வீடனின் பொதுச் சுகாதாரத் துறை இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வகை mpox ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே காணப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகின்றது.

ஸ்வீடன் தலைநகர் Stockholm-இல் சிகிச்சைக்கு வந்த  ஒருவருக்கு இந்த வகை குரங்கம்மை இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவர் ஆப்பிரிக்கக் கண்டத்துக்குச் சென்றபோது அவருக்கு அந்த நோய் தொற்றியதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -