மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 9 இந்திய மீனவர்கள் மீட்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கரையை இழுவைப்படகுடன் வந்தடைந்த இந்திய மீனவர்கள் 09 பேரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
இந்திய மீனவர்கள் மீட்பு
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கரையை இழுவைப்படகுடன் வந்தடைந்த இந்திய மீனவர்கள் 09 பேரை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்திய மீனவர்கள் பயணித்த இழுவைப்படகுடன், கரையோரமாக கடலில் மூழ்கும் நிலையில் காணப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்திய மீனவர்கள் ஒன்பது பேரையும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -