மின் உற்பத்தி பணியை கெனியன் மீண்டும் ஆரம்பிக்கின்றது

மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின் உற்பத்தி பணியை கெனியன் மீண்டும் ஆரம்பிக்கின்றது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மவுசாகலையில் இருந்து கெனியன் நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டு செல்லும் நிலத்தடி சுரங்கப்பாதையின் பராமரிப்பு பணிகள் மின்சாரம் துண்டிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டு இருந்தது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் 60 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -