கனடாவில் சடலமாக நால்வர் மீட்பு; வெளியான தகவல்

கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு நபர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கனடாவில் சடலமாக நால்வர் மீட்பு; வெளியான தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு நபர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவமானது, “கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம்” என கனடா  பொலிஸார் கூறுகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேலும், இந்த மரணங்கள் கொலையா?  அல்லது விபத்தா? என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவத்தினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -