கனடாவில் சடலமாக நால்வர் மீட்பு; வெளியான தகவல்
கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு நபர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு நபர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவமானது, “கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம்” என கனடா பொலிஸார் கூறுகின்றனர்.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
மேலும், இந்த மரணங்கள் கொலையா? அல்லது விபத்தா? என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவத்தினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -