உலகக் கிண்ண நாக் அவுட் சுற்றில் கனடா அணி தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பதிவு செய்துள்ளது. லாஸ் ஏஞ்சலிஸ் SoFi விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில், 92ஆம் நிமிடத்தில் ஸ்டீவன் இயூஸ்டாக்கியோ அடித்த கோலே வெற்றியைத் தந்தது. இதன் மூலம் கனடா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற...
எபோலா வைரஸ் பரவல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, கனடா மூன்று ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு 90 நாள் பயணத் தடையை அறிவித்துள்ளது. அதேநேரம், பஹமாஸ் நாடு முழு நுழைவுத் தடையை விதிக்காமல், கூடுதல் சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது.
தொடக்கத்தில், ஏற்கனவே கனடா விசா பெற்றுள்ள சில மொராக்கோ குடிமக்கள், தங்கள் பாஸ்போர்ட் ஸ்டிக்கருடன் டிஜிட்டல் விசா நகலையும் பெறுவார்கள்.
2023ஆம் ஆண்டு கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீ பாதிப்பை ஏற்படுத்தியது. ஒட்டாவா, டொரான்டோ, மாண்ட்ரியல் போன்ற முக்கிய நகரங்களில் காற்றுத் தரம் கடுமையாக மோசமடைந்தது.
கனடாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் விலைவாசி அழுத்தம், அந்நாட்டில் மக்களின் உணவு வாங்கும் பழக்கங்களை பெரிதும் மாற்றி வருகிறது என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
கனடா ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன், மற்றுமொரு நபரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றத்தை 20 வயது இளைஞன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தோல்வியை ஒப்புக்கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலிவ், கார்னிக்கு வாழ்த்துக் கூறினார்.
முன்னதான கருத்துகணிப்புகள், தேர்தல் முடிவுகள் லிபரல் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளன.
பனிப்புயல் காரணமாக கனடாவில் ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் அடங்கும்.
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகாத நிலையில், மேற்கு கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கனடாவில் வேலை அனுமதி பத்திரம் பெறுவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு நபர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.