துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் - 3 பேர் பலி

துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர்.
துருக்கி, சிரிய எல்லைப் பகுதியில் மீண்டும்  நிலநடுக்கம் - 3 பேர் பலி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

துருக்கி மற்றும் சிரிய எல்லைப் பகுதியில் நேற்று இரவு மீண்டும் 2 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகினர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 46 ஆயிரம் பேர் பலியாகியிருப்பதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த பாதிப்பில் இருந்து துருக்கி மீண்டுவராத நிலையில், நேற்றிரவு மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.  

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -