- ADVERTISEMENT -

Tag: இலங்கை செய்திகள்

நயினாதீவு கடலில் விபத்து: சிறிய படகில் பயணித்த பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அந்த நேரத்தில் கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கடும் அலைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கி கடுமையாக ஆடியுள்ளது.

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை முதல் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

தியாகமும் கருணையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பிரதமர் ஹரிணி

மனிதகுல நலனுக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும், தமக்குப் பிரியமானவற்றைக் கூட அர்ப்பணிக்கும் மனப்பாங்கை இந்தப் புனித நாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் கூறியுள்ளார்.

அமைதி, ஒற்றுமை நிலவும் மனித சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஹஜ் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

ஹஜ் பெருநாள் எடுத்துரைக்கும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகம் போன்ற உயர்ந்த பண்புகளை அனைவரும் தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அஸ்வெசும பயனாளர்களுக்கு விசேட நிவாரணம்: கொடுப்பனவு தொகைகளை அதிகரித்தார் ஜனாதிபதி!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மக்களுக்கு சலவை இயந்திரங்களைப் பற்றி பாடம் நடத்துவதற்கு முன், நிலக்கரி மோசடியை நிறுத்துங்கள்! – சஜித் பிரேமதாச

தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் மாஃபியாவுக்கு அரசாங்கம் வழிவகுப்பதாகவும், ஈரானின் சலுகை விலை எரிபொருளைப் புறக்கணிப்பது ஏன் என்றும் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% உயர்த்துமாறு தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

மார்ச் மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை ரூ. 101 அதிகரித்துள்ளதால், விநியோகக் கட்டணத்தை 25% உயர்த்தக் கோரி இலங்கை பெட்ரோலியத் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் (PPTA) அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

சீமெந்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு

இலங்கையில் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறி, சிமெண்ட் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

இலங்கைக்கு தொடர்ச்சியாக வரும் எரிபொருள் கப்பல்கள் – ஏப்ரல் இறுதி வரை போதுமான கையிருப்பு உறுதி

இந்த மாதத்தில் வரவுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தேவையான கையிருப்பு ஏப்ரல் இறுதி வரை போதுமானதாக இருக்கும் என கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் முழுவதும் பல நாடுகளில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் வரவுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – போதிய கையிருப்பு உள்ளதாக உறுதி

பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுவதாகவும், கப்பல் கட்டணம் மற்றும் தூரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பிரதான ஆதாரமாக இல்லை என்றும் அவர் விளக்கினார்.

இலங்கையில் 2025 இல் நீர்வெறுப்பு நோயினால் 14 மரணங்கள் பதிவு: சுகாதார அமைச்சு தகவல்

பாலூட்டி விலங்குகளிடமிருந்து வைரஸ் மூலம் பரவும் இந்நோய் 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. விலங்குகள் கடித்தாலோ, கீறினாலோ அல்லது காயங்களை நக்கினாலோ இந்நோய் பரவக்கூடும். 

யாழ்ப்பாணத்தில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லப்பிட்டி சந்திப்பு அருகே பிப்ரவரி 10 ஆம் திகதி அதிகாலை நிகழ்ந்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.5,000 போஷாக்கு கொடுப்பனவு நாளை முதல்

கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நேபாளத்தில் சொகுசு வீட்டில் பதுங்கியிருந்த செவ்வந்தி சிக்கியது எப்படி? பரபரப்பான பின்னணி கதை!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இவருடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளனர். திரைப்படப் பாணியில் நடந்த இக்கொலையின் பின்னணி மற்றும் கைது நடவடிக்கை குறித்த முழு விவரம்.

புதிய அமைச்சரவை மாற்றங்கள்: புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவியேற்பு - முழு விவரம்

இன்று (ஒக்டோபர் 10) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவியேற்ற 03 புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதியமைச்சர்கள் குறித்த முழுமையான தகவல்கள் மற்றும் அமைச்சரவை மாற்றங்களின் பின்னணி.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -